Monday, December 31, 2007

அன்பின் திருவுருவம் அம்மாச்சி

மனம் நெகிழ வைக்கிறது மாதா அம்ருதானந்தமயி பற்றிய இந்த 7 நிமிட படம் (ஆங்கிலம்).



"ஈசன் ஆராணுன்னு சோதிச்சால்.. நிங்ஙளே எண்டெ ஈசனாணு.. ஈ காத்தும், கடலும், சிங்கத்திண்டெ கத்துவதும், குயிலிண்டெ பாட்டும்.. எல்லாம் எனக்கு ஈசனாணு" - ஆங்கில ஒலிவடிவத்தின் பின்னணியில் கேட்கும் இந்த அத்வைத ஞான அமுதம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

உலகனைத்தையும் ஆதரவில் அணைத்து ஆறுதல் தருகின்றது அன்னையின் அளப்பரிய அன்பு நெஞ்சம்.

2 comments:

கபீரன்பன் said...

ஆன்மீக வழிகாட்டிகள் கங்கையைப் போல் இம்மண்ணிலே பெருகி வருவர். ஆகையால்தான் எவ்வித சோதனையையும் பாரதம் எதிர்கொள்ளும் வலிமை பெற்றுள்ளது. அம்மாவின் அன்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

ஜடாயு said...

// அம்மாவின் அன்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. //

நன்றி கபீரன்பன் அவர்களே.