Friday, July 03, 2009

இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு நன்கொடை தந்து உதவுங்கள்!

இலங்கையின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப் பட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களுக்கு உதவிட நன்கொடைகள் வேண்டி சேவாபாரதி அமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.

மேலும் விவரங்களுக்கு, தமிழ்ஹிந்து.காம் தளத்தைப் பார்க்கவும் -
http://www.tamilhindu.com/2009/06/srilankan-tamil-relief-seva-bharathi/

No comments: